×

சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் அரசுக்கு இல்லை: பியூஸ் கோயல் உறுதி

டெல்லி: சென்னையில் உள்ள அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என பியூஸ் கோயல் உறுதி அளித்துள்ளார். மாநிலங்களவையில் வைகோ கோரிக்கையை ஏற்று வணிகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உறுதி அளித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய வைகோ சென்னையிலிருந்து அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியத்தை வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என வலியுறுத்தினார்.


Tags : Government ,Chennai ,Intellectual Property Board ,Pierce Goyal ,Fuse , Chennai Intellectual Property Board, Govt., Fuse Goyal
× RELATED தமிழ்நாடு அரசு அறிவிப்பு: அனைத்து அரசு பள்ளிகளிலும் இணையதள வசதி அறிமுகம்